அனைத்து வகையான மதுபானங்களுக்கும் வரியை அரசு உயர்த்துகிறது

இன்று (10) நள்ளிரவு முதல் அனைத்து வகையான மதுபானங்களுக்கும் அரசாங்கம் வரியை அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வரி உயர்வு காரணமாக மதுபானங்களின் விலைகள் […]

கலால் வரி உயர்வால் சிகரெட்டுகளின் விலைகள் அதிகரித்தன

கலால் வரி அதிகரித்ததைத் தொடர்ந்து, ஜனவரி 11, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில் சிகரெட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் (CTC) […]

புதிதாக நியமிக்கப்பட்ட தூதர்களை பிரதமர் ஹரிணி சந்தித்தார்

இலங்கையின் புதிதாக நியமிக்கப்பட்ட தூதரகத் தலைவர்கள், இராஜதந்திர ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்க, இலங்கை நாடாளுமன்றத்தில் கௌரவ பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியவைச் […]

முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை ஒலி!

முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதால் மக்கள் பீதியடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம் (29.11.2024) மாலை நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு […]

சம்பளம் பெறுவதில்லை என சொல்லவில்லை, அநுர தரப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளம் பெறுவதில்லை என உறுதியளிக்கவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திர(Lakmali Hemachandra) தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் […]

பாரிய இயற்கை சீற்றத்தை சந்தித்த வடக்கு மற்றும் கிழக்கு

16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மிகப்பெரிய இயற்கைய அனர்த்தத்தினை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் எதிர்கொண்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நாகமுத்து […]

ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை, விசேட அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 3 நாட்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் […]

மாவீரர் நாளை அனுஷ்டிக்க அரசு அனுமதி

வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் மாவீரர் நாளை அனுஷ்டிக்க அனுமதித்துள்ள போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான இலச்சினைகள், சீருடைகள், படங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதை […]

பலாலி அம்மன் கோயிலுக்கு செல்ல இராணுவம் கட்டுப்பாடு

யாழ்ப்பாணம் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு கட்டுப்பாடுகளுடன் செல்லவே இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது. உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த […]

தரமற்ற தடுப்பூசிகள் இறக்குமதி, முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை

முன்னாள் அமைச்சர்களான ரமேஸ் பத்திரன, ரொஷான் ரணசிங்க மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலங்களை வழங்கினர். தரக்குறைவான இம்யூனோகுளோபுலின் […]

இலங்கையில் அரிசி தட்டுப்பாடு, இறக்குமதி செய்ய தீர்மானம்

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக வெளிநாட்டில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 65,000 மெற்றிக் தொன் அரிசியானது இறக்குமதி […]