பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து கோண்டியா நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 40க்கும் அதிகமானோர் பயணம் செய்தனர். கோண்டியா-அர்ஜுனி சாலையில் பஸ் […]

சென்னையில் குளிர் காற்றுடன் மழை

வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலைக்குள் படிப்படியாக வலு இழந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் […]

மாவீரர்களை மதிக்காத தமிழக கட்சிகள், சீமான் ஆதங்கம்

தமிழகத்தின் எந்தவொரு கட்சியும் மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். மாவீரர் நாளை நினைவு கூறும் […]

மகாராஷ்ராவை கோட்டை விட்ட காங்கிரஸ், பாஜக வெற்றி

288 சட்டமன்றங்கள் கொண்ட மகாராஷ்டிராவுக்குக் கடந்த 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி இந்த தேர்தலில் 65% வாக்குகள் பதிவாகியுள்ளன. […]

அதானிக்கு எதிராக நியூயோர்க் நீதிமன்றத்தில் முறைப்பாடு

கையூட்டல் வழங்க முயன்றதாகவும், அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் இந்திய முன்னணி பணக்காரர் கௌதம் அதானி (Gautam Adani) மீது நியூயோர்க் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது சூரிய […]

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பணி நீக்கம்

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், துணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என 40 பணியிடங்களை நிரப்ப […]

Space X ராக்கெட் இல் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆண்டுதோறும் பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்டுகள் […]

டெல்லியில் இயல்பு வாழக்கையை முடக்கிய காற்று மாசு

டெல்லியில் மக்களை இயல்பு வாழக்கையை முடக்கிப்போடும் அளவுக்கு காற்று மாசு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. அரியானா, உத்தரப் பிரதேசம், பாகிஸ்தான் பஞ்சாப் […]

பிரபல நடிகை மீது கல் வீச்சு, பாஜக பிரசாரக் கூட்டத்தில் சம்பவம்

மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 23ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் […]

மணிப்பூரில் பதற்றம், மாயமானவர்கள் சடலமாக மீட்பு

இனக்கலவரத்தால் துண்டாடப்பட்டு வரும் மணிப்பூரில் ஒரு வருடம் ஆகியும் இயல்பு நிலை திரும்பவில்லை. குக்கி மற்றும் மெய்தேய் இனத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் அங்குள்ள […]

அரசு நிகழ்ச்சிகளில் எங்கள் பெயர்கள் இல்லை, விசிக வேதனை

நாகை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் நாகை சட்டமன்ற தொகுதி விடுதலைச் […]

அதிகரிக்கும் இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!

இலங்கை கடற்படையினரால் இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு […]