கனடாவில் தமிழ் தம்பதி ஒன்று அதிரடியாக கைது

கனடாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தமிழ் தம்பதி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. ரொரன்ரோவில் ஆயுத முனையில் சொகுசு கார் ஒன்றை கடத்திச் சென்ற போது […]

தங்கம், பிளாட்டினம் உலோகங்கள் நிறைந்த சிறுகோள்

நாசா கண்டுபிடித்துள்ள சிறுகோள் உலக மக்களை அனைவரையும் கோட்பாட்டளவில் கோடீஸ்வரராக மாற்றும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 16 சைக் என பெயரிடப்பட்டுள்ள இந்த […]

மாவீரர்களை மதிக்காத தமிழக கட்சிகள், சீமான் ஆதங்கம்

தமிழகத்தின் எந்தவொரு கட்சியும் மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். மாவீரர் நாளை நினைவு கூறும் […]

பாரிய இயற்கை சீற்றத்தை சந்தித்த வடக்கு மற்றும் கிழக்கு

16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மிகப்பெரிய இயற்கைய அனர்த்தத்தினை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் எதிர்கொண்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நாகமுத்து […]

சார்லி நடித்த லைன்மேன் திரைப்படம் வெளியானது

தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக இருப்பவர் சார்லி. இதுவரை 800 மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த நகைச்சுவை […]

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். […]

Logo மாற்றிய Audi Car நிறுவனம்

ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஆடம்பர car தயாரிப்பு நிறுவனமான ஆடி சீனாவில் தனது லோகோவை மாற்றி இருக்கிறது. நிறுவனத்தின் முந்தைய லோகோ நான்கு வளையங்கள் […]

ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை, விசேட அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 3 நாட்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் […]

மாவீரர் நாளை அனுஷ்டிக்க அரசு அனுமதி

வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் மாவீரர் நாளை அனுஷ்டிக்க அனுமதித்துள்ள போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான இலச்சினைகள், சீருடைகள், படங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதை […]

ரஷ்ய சைபர் தாக்குதல், பிரித்தானியா அச்சம்

ரஷ்யாவின் சைபர் தாக்குதல் காரணமாக, பிரித்தானியாவில் பல மில்லியன் மக்கள் இருளில் தவிக்கும் ஒரு நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாக அமைச்சர் ஒருவர் எச்சரித்துள்ளார். […]

காசாவில் 48 மணிநேரத்தில் 120 பேர் பலி

காசா பகுதி முழுவதும் இஸ்ரேலிய இராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கடந்த 48 மணிநேரங்களில் மாத்திரம் 120 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு காசாவில் […]